போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2024-01-28 06:49 GMT

போக்குவரத்துக்கு இடையூறு

சுசீந்திரம் பேரூராட்சியில் தெற்குமண் பார்கவிநகர் முதல் தெரு உள்ளது. இந்த தெரு சாலையோரங்களில் செடிகள் வளர்ந்து பாதசாரிகள் நடந்து செல்வதற்கு இடையூறாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தாணுபிள்ளை, சுசீந்திரம்.

மேலும் செய்திகள்