விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2024-01-21 17:40 GMT

மதுரை மாவட்டம் ஆத்திக்குளம் கங்கை வீதி ராதாகிருஷ்ணன் 2-வது தெருவில் உள்ள மின்கம்பத்தில் அதிகப்படியான மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இந்த மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்