தெருநாய்கள் தொல்லை

Update: 2024-01-21 17:29 GMT

வேடசந்தூர் தாலுகா கூம்பூரில் இருந்து எல்லாப்பட்டி பூனூத்துவுக்கு செல்லும் சாலையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்