பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2024-01-21 17:15 GMT

பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலர் பொது இடங்களில் புகைப்பிடிக்கின்றனர். இதனால் அவர்களின் அருகே செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். எனவே பொதுஇடங்களில் புகைப்பிடிப்பவர்களை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்