வழிகாட்டி பெயர் பலகை அமைக்கப்படுமா?

Update: 2024-01-21 15:33 GMT
விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை தொடங்கும் கண்டமானடி ஊராட்சி பகுதியில் வழிகாட்டி பெயர் பலகை இல்லாததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் குழப்பம் அடைந்து வருகின்றனர். மேலும் அங்கு பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்