தெரு நாய்கள் தொல்லை

Update: 2024-01-21 12:40 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஏராளமான தெருநாய்கள் முகாமிட்டு உள்ளன. அவை அங்கு வரும் அலுவலர்கள், பொதுமக்களை துரத்தி சென்று கடித்து வருகின்றன. இதனால் அவர்கள் காயத்துடன் அவதிப்பட நேரிடுகிறது. அதோடு கூட்டம், கூட்டமாக சாலையை கடந்து செல்வதால், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்