நாய்கள் தொல்லை

Update: 2024-01-21 08:51 GMT

மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு ராஜாவூர் பகுதியில் உள்ள தெருக்களில் கூட்டம், கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றும் நாய்கள் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துகின்றன. இதனால் விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்