பராமரிக்கப்படாத பூங்கா

Update: 2024-01-14 17:15 GMT

திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள நம்ம திருச்சி பூங்காவிற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவில் சில இடங்கள் பராமரிப்பு இன்றி அடர்ந்து காணப்படுகிறது. மேலும் மாலை நேரத்தில் இந்த பூங்காவிற்கு வரும் சிலர் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குழந்தைகளை இந்த பூங்காவிற்கு அழைத்து வரும் பெற்றோர் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. மேலும் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்