பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2024-01-14 17:09 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர் திருக்கை ஆகியபகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் அவதியடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மேற்கண்ட பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்