கொசுக்களால் தூக்கத்தை தொலைத்த மக்கள்

Update: 2024-01-07 15:29 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி மக்கள் வீட்டில் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்களால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க செம்மேடு பகுதியில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்