தெரு நாய்கள் தொல்லை

Update: 2024-01-07 11:39 GMT

கோத்தகிரி நகரின் முக்கிய சாலைகளிலும், அரசு அலுவலக வளாகங்களிலும் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக நடந்து வரும் பொதுமக்களை கடித்து வருகின்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி சென்று விபத்தில் சிக்க வைக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த துறை சார்ந்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்