குரங்குகள் தொல்லை

Update: 2023-12-31 18:08 GMT
விழுப்புரம் அருகே வாணியம்பாளையம் கிராமத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களையும் கடிக்க பாய்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காப்புக்காட்டில் விட வேண்டும்.

மேலும் செய்திகள்