நோய் பரவும் அபாயம்

Update: 2023-12-31 14:43 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் குண்டேந்தல்பட்டி கிராமம் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கியுள்ள மழைநீரால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நோய் பரவும் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்