மாற்றுப்பாதை வேண்டும்

Update: 2023-12-17 16:27 GMT

திண்டுக்கல்-பழனி நெடுஞ்சாலையில் புதுசத்திரம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த வழியாக வரும் வாகனங்கள் நெரிசல் இன்றி செல்ல மாற்றுப்பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்