புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-12-17 12:16 GMT

கோத்தகிரி காந்தி மைதானத்தில் பார்வையாளர்கள் விளையாட்டை கண்டு ரசிக்க மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. சிமெண்டால் அமைக்கப்பட்டு உள்ள இந்த பார்வையாளர் மாடத்தில் புதர் செடிகள் முளைத்து காணப்படுகிறது. இதனால் அதில் பார்வையாளர்கள் அமர்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும் விஷ ஜந்துகளின் புகலிடமாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பார்வையாளர் மாடத்தில் வளர்ந்துள்ள புதர் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்