குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-12-10 18:03 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் உள்ள 2 குளங்களும் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் குளத்தில் போதுமான அளவிற்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயமும் உள்ளது. எனவே குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்