கொசு தொல்லை

Update: 2023-12-10 11:58 GMT

திருச்சி மாநகராட்சி 37-வது வார்டு அம்மாக்குளம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நாளுக்கு நாள் கொசுக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் மற்றும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்