பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2023-12-03 17:47 GMT
விக்கிரவாண்டி அருகே கெடார் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி கெடார் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்