ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்

Update: 2023-12-03 16:55 GMT

திண்டுக்கல்லை அடுத்த மாரம்பாடி ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நோய்க்கு சிகிச்சை பெற திண்டுக்கல் அல்லது வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே மாரம்பாடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்