நாய்கள் தொல்லை அதிகரிப்பு

Update: 2023-12-03 16:19 GMT
பழனி அருகே அமரபூண்டி கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் இரவு நேரங்களில் பொதுமக்களை கடிக்க துரத்துகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதால் கடும் பாதிப்படைகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்