விபத்து அபாயம்

Update: 2023-11-26 14:09 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நகர் பகுதியில் கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையின் நடுவே படுத்து கொள்வதால் விபத்து ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்