தெருநாய்கள் தொல்லை

Update: 2023-11-19 13:21 GMT

கோவை உப்பிலிபாளையம் அருகே உள்ள சிவா நகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இவை இரவு நேரத்தில் அந்த பகுதியில் வருபவர்களை துரத்தி செல்கிறது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் பிடித்து செல்ல வேண்டும். 

மேலும் செய்திகள்