பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2023-11-05 18:23 GMT
விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தில் 2 பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சில நேரங்களில் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்