பயனற்ற சுகாதார வளாகம்

Update: 2023-11-05 11:41 GMT

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுகாதாளம் வளாகம் அமைக்கப்பட்டு பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பொதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்