பன்றிகள் தொல்லை

Update: 2023-10-29 16:48 GMT
விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தில் பன்றிகள் தொல்லை அதிக உள்ளது. இவைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க செம்மேடு பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்