பயனற்ற கண்காணிப்பு கேமரா

Update: 2023-10-29 12:18 GMT

கரூர் காந்திகிராமம் மருத்துவக்கல்லூரி வளாகம் முன்பு நுழைவாயிலில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா உடைந்து குண்டு பல்பு போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் குற்ற செயல்களை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்