குளத்தை தூர்வாரலாமே

Update: 2023-10-15 18:06 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் 2 குளங்கள் உள்ளது. இந்த குளங்கள் வெகுநாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் குளத்தில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. இதன் காரணமா அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது. எனவே ஏரியை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்