சீரமைக்கப்படாத சமுதாயக்கூடம்

Update: 2023-10-15 12:26 GMT

கரூர் மாவட்டம், வாங்கல் பசுபதிபாளையத்தில் சமுதாயக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சமுதாயக்கூடம் புதுப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் தற்போது ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு, சிதிலமடைந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இந்த சமுதாயக்கூடத்தில் விஷேசங்கள் நடத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்