புதர்மண்டி கிடக்கும் தண்ணீர் தொட்டி

Update: 2023-10-04 17:01 GMT

வேடசந்தூர் அருகே லகுவனம்பட்டியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க செல்லும்போது, பாம்பு, விஷபூச்சி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்