கண்மாயில் சேதமடைந்த மடைகள்

Update: 2023-10-04 13:41 GMT
மதுரை மாவட்டம் அலப்பலசேரி இடையபட்டி கண்மாயை நம்பி 500 க்கு மேற்ப்பட்ட பாசன நிலம் உள்ளது. இந்த கண்மாயில் நீர் வெளியேறுவதற்கு உள்ள 3 மடைகளும் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழை காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் மடைகளை சீரமைத்தால் பல கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பதுடன், விவசாயமும் செழிக்கும்.  எனவே இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்