புகார் எதிரொலி

Update: 2023-10-04 13:36 GMT

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் முதல் மணலி எம்.எப்.எல் வரை உள்ள மின் விளக்குகள் ஒரு மாதங்களாக எரியாமல் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை மாற்றினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்