ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-10-04 11:42 GMT
கரூர் மாவட்டம். அப்பிபாளையம் கிராமம் ஆட்டையாம்பரப்பு பகுதிகயில் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கடை மற்றும் வீடுகளை கட்டி உள்ளனர். இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரி பஸ்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நடக்க கூட முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்