ஏரி ஓடை ஆக்கிரமிப்பு

Update: 2023-10-01 17:12 GMT
மரக்காணம் தாலுகா சிறுவாடி கிராமத்தில் உள்ள ஏரி ஓடையை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் ஓடையில் செல்ல முடியாமல் விளைநிலங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர்கள் வீணாகும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்