சாலையோர மரங்கள் வெட்டி அகற்றம்

Update: 2023-10-01 15:24 GMT

வேடசந்தூரில் இருந்து வடமதுரை செல்லும் சாலையில் வெள்ளனம்பட்டி அருகே சாலையோரம் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் நிழலுக்கு கூட ஒதுங்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக மரக்கன்றுகளை நட்டு வைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்