வேகத்தடை அமைக்கலாமே

Update: 2023-09-27 17:57 GMT
சிதம்பரம் அருகே வல்லத்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்