தெருநாய்கள் தொல்லை

Update: 2023-09-20 17:35 GMT

சித்தோடு செங்குந்தபுரம் மேற்கு தெரு விநாயகர் கோவில் அருகே தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிந்து தொல்லை கொடுக்கின்றன. இதனால் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இங்கு அரசு தொடக்கப்பள்ளிக்கூடமும் இருப்பதால் மாணவ-மாணவிகளும் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்