தூர்வாரப்படுமா?

Update: 2023-09-13 15:25 GMT

பவானி வட்டம் ஆண்டிகுளம் ஊராட்சியில் ஊர் பொதுக்கிணறு உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த கிணற்றை தூர்வாராததால் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. எனவே கிணற்றை தூர்வாரி மாசடைந்த நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்