சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-31 08:06 GMT

தாழக்குடி ஊரின் வடபகுதியில் அமைந்துள்ளது வீரகேரளப்பன் ஏரியின் தெப்பக்குளம். சுற்றுச்சுவர் உடைந்து படித்துறைகள் சிதைந்து சிதிலமடைந்து புதர்மண்டியும், கழிவுநீர் கலந்து சுகாதாரக்கேட்டுடன் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர், படித்துறைகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ப.நாகலிங்கம்பிள்ளை, தாழக்குடி.

மேலும் செய்திகள்