சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-17 07:07 GMT


அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கவர்குளம் மறுகால் வழியாக ஒரு ஓடை வால் குளம் செல்கிறது. இந்த ஓடையில் சந்தையடி பகுதியில் உள்ள பெரியவர்களும், குழந்தைகளும் குளிக்கிறார்கள். இந்த ஓடையின் சுவர்கள் சேதமடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடை சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்