ஆக்கிரமிப்பு

Update: 2023-03-19 15:34 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கண்மாய் மற்றும் ஊருணிகள் உள்ளன. இந்த கண்மாய்களில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு நிரைந்துள்ளது. இதனால் கண்மாயில் தண்ணீரை சேமித்து வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்