தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்தி

Update: 2023-10-08 16:02 GMT

காட்பாடி பாலாஜி நகர் பகுதியில் சாலை சேதம் அடைந்துள்ளது. மழை பெய்யும்போதெல்லாம் பள்ளத்தில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. மக்கள் சென்று வர முடியாத நிலை உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து முரம்பு மண் கொட்டி சீர் செய்ய முன்வர வேண்டும்.

-சி.கா.குமரேசன், காட்பாடி. 

மேலும் செய்திகள்