இரவு ரோந்து செல்ல வேண்டும்

Update: 2022-09-20 11:42 GMT


வேலூர் கொசப்பேட்டை பகுதியில் சில நாட்களாக மர்மநபர்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றனர். இரவு நேரங்களில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார்சைக்கிள்களையும் திருடிச் செல்கின்றனர். நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதனால் தென்னமரத்தெருவில் இரவு நேரங்களில் நடமாட அச்சமாக உள்ளது. எனவே அங்குள்ள பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.


மேலும் செய்திகள்