காட்சிப்பொருளான வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

Update: 2023-05-31 14:56 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் கட்டிடம் வீணாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே காட்சிப்பொருளாக உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை உடனே திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்