நூலகம் வேண்டும்

Update: 2023-03-05 15:10 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை ஊராட்சியில் நூலகம் இல்லை. இதனால் இந்த பகுதி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் படித்த இளைஞர்கள் நூலகம் தேடி வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே தென்கரை ஊராட்சியில் நூலகம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி