ஆபத்தான நிழற்குடை

Update: 2023-02-15 04:53 GMT

பவானி லட்சுமி நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் நிழற்குடை ஒன்று உள்ளது. இந்த நிழற்குடைய சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் ஒருவித அச்சத்திலேயே நிழற்குடையில் நிற்கின்றனர். காற்று பலமாக வீசினால் நிழற்குடை சாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்