நடவடிக்கை தேவை

Update: 2022-08-19 13:28 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் கே.வாகைகுளம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறப்பு விழா காணப்படாமல் உள்ளது. ஏற்கனவே உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை விரைவாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்