தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-15 18:10 GMT

கன்னிவாடியை அடுத்த தருமத்துப்பட்டியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள், வயதானவர்களை துரத்திச்சென்று கடிக்கின்றன. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்