கூடுதல் இருக்கைகள் வேண்டும்

Update: 2022-08-08 13:57 GMT

கிணத்துக்கடவு பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு ஒருசில இருக்கைகள் மட்டுமே உள்ளன. அதுவும் சேதமடைந்த நிலையில் கிடக்கிறது. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அவதி கால் கடுக்க பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்