பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2022-08-07 15:50 GMT

சித்தையன்கோட்டை பேரூராட்சி 1-வது வார்டு நரசிங்கபுரத்தில் உள்ள சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. எனவே சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.


மேலும் செய்திகள்