தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-03 13:37 GMT

கோவை வெள்ளலூர் கறிக்கடை பஸ் நிறுத்தம் அருகே ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அங்கு வரும் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்க முயல்கின்றது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துவதால், அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இது தவிர அந்த பகுதியில் செல்வதற்கே அச்சப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்